1,2,3 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 31 ஆம் தேதி எழுத்துத் தேர்வு - SCERT:

.com/

ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்🙏. ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 

1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி  மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

READ MORE CLICK HERE