இன்றைய நாளில் அதிகரித்து வரும் சுகாதார ஆபத்துக்களில் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.
இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுவதால், உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில், டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் கவலையில் இருக்கின்றனர்.
Read More Click Here

