மோச்சா புயல் பின்னாடியே அடுத்த அறிவிப்பு.. தமிழ்நாடு மக்களே கவனமாக இருங்க.. ஆனால், 2 மாவட்டம் குஷி:

மோச்சா புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் வானிலை மையம் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மோச்சா புயல் மிகவும் தீவிரமடைந்து வடக்கு -வடகிழக்கு நோக்கிநகர்ந்து வங்கதசம், மியான்மரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே, நேற்று டெக்னாப்பகுதியில் புயல் கரையை கடந்தது.. இதன்காணமாக, டெக்னாப், ஷாபோரி டீப் பகுதிகளில் மணிக்கு 200 கிமீக்கும் அதிகமானவேகத்தில் காற்று வீசியது..

Read More Click Here