மரபணு
மாற்றப்பட்ட புதிய வகை நெல் விதையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நெல் விதையை ஒரு முறை நடவு செய்தால் போதும், நிரந்தரமாக மகசூல் செய்ய
முடியும் என்று அந்நாட்டு ஆராய்ச்சி நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் வேளாண் சாகுபடியில் தினமும் புதிய புதிய தொழில்நுட்பங்களை
விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர். குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்
கூடிய தானியங்கள், பயிர்களை பயிரிட முனைப்பு காட்டுகின்றனர். அந்த வகையில்
1980ம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் நடவு செய்யாமல் மரபணு மாற்றப்பட்ட
விதைகளை கண்டுபிடித்தனர்.
Read More Click Here