அதீத வெப்ப
தாக்குதலால், முதியவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், காலை, 11:00
முதல், 4:00 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை
மீண்டும் எச்சரித்துள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள்
கூறியதாவது:'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற வெப்ப தாக்குதலால் ஏற்படும் பக்கவாதம்
பாதிப்பு, உடலின் வெப்ப நிலையையும், 104 டிகிரிக்கு மேல் அதிகரிக்கிறது.
Read More Click here