தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வந்த உத்தரவு.. பதவி உயர்வு இனிமே "இவர்களுக்கு" மட்டுமே.. ஹைகோர்ட் அதிரடி:

தமிழக அரசு துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

இதனால் 5 லட்சம் ஊழியர்கள் பதவி இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. என்ன காரணம்?

தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது... இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையிலேயே புரமோஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

Read More Click Here