பள்ளி நிர்வாக பணிகளுக்கு டிஜிட்டல் முறையில் மாற சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு.

📚சென்னை: பள்ளி நிர்வாக பணிகளுக்கு, பழைய காகித கோப்பு முறையில் இருந்து, 'டிஜிட்டல்' முறைக்கு மாறும்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

📚கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், புதிய கல்வியாண்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களான, சி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Read More Click Here