பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 10.11.2022

 

 _20180701_211806


திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 
இயல்:பாயிரவியல் 
அதிகாரம்:அறன் வலியுறுத்தல் 
குறள் : 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.  

பொருள்:

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்