பன்னாள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும், அவரிடம் படித்த மாணவருக்கும் ஒரே மேடையில் நிகழாண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பன்னாள்
உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மோகனசுந்தரம்(51).
இவர், 1992-ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்து, 8 பள்ளிகளில் பணியாற்றி
உள்ளார்.
கணித பாடத்தை எளிமையாக கற்றுத் தந்து, சிறப்பாக பணியாற்றியதற்காக மோகனசுந்தரத்துக்கு 2022-ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதை செப்.5-ம் தேதி தமிழக அரசு வழங்கி கவுரவித்தது. Read More Click Here
கணித பாடத்தை எளிமையாக கற்றுத் தந்து, சிறப்பாக பணியாற்றியதற்காக மோகனசுந்தரத்துக்கு 2022-ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதை செப்.5-ம் தேதி தமிழக அரசு வழங்கி கவுரவித்தது. Read More Click Here