பணக்காரர்கள் கடைபிடிக்கும் 50-30-20 விதி.. இதை செய்தால் நீங்களும் பணக்காரர் தான்.!

 

ம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் செலவு செய்தும், சரியான முறையில் சேர்த்து வைத்து வாழ்ந்தாலுமே வாழ்க்கையில் பணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை நம்மால் தீர்க்க முடியும்.
அவ்வாறு செய்வதற்கு நம்மிடம் சரியான திட்டமிடல் தேவை. ஒருவர் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பணம் சம்பாதிக்கிறார். ஆனால்அவருக்கு என்னென்ன தேவைகள் என்பதும், அதற்கேற்றார் போல் திட்டமிட்டு பணத்தை செலவழிக்கிறாரா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்ற பதிலே கிடைக்கும். Read More Click here