இங்கிலாந்து நாட்டில் பணிபுரிய ஆண் மற்றும் பெண் செவிலியர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
'இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணிக்கு Diploma (Nursing) அல்லது B.Sc
(Nursing) degree பயின்ற குறைந்தபட்ச ஒரு வருட அனுபவமும் OET/IELTS தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாத சம்பளம் ரூ.2,00,000/- முதல் 2,50,000/- வரை வழங்கப்படும்.
Read More Click Here