பள்ளிகளுக்கு அக்., 1 முதல் விடுமுறை:

 

சென்னை : பள்ளி காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற முறையில், பருவத் தேர்வு நடத்தப்படுகிறது. Read More Click Here