தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6, 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம் :

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,162 பேருக்கு கொரோனா உறுதி.

இன்று ஒரே நாளில் 155 பேர் உயிரிழப்பு.

கொரோனாவில் இருந்து 9,046 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,000-க்கும் கீழே குறைந்தது.

சென்னையில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்.