தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்:
தமிழகத்தில்
நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 60 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.
செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 60 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது 44,924 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ்
பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 7,661 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 83 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 83 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.