#BREAKING : தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு


தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு  ஊரடங்கு அறிவிப்பு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு

12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்

இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்

இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்

 தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி

பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து இரவிலும் செயல்பட அனுமதி

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை

உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு

ஊரடங்கு அறிவிப்பு

பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி