வளர்ந்துவரும் நவீன காலத்திற்கு ஏற்ப உணவு பழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் மக்கள் மாற்றி வருகிறார்கள்.
அவர்களின் பிஸியான வாழ்க்கையில் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை
அதிகளவில் எடுத்துக்கொள்கிறார்கள். இது உடல் ஆரோக்கியத்தை முற்றிலும்
பாதிப்பதோடு, உயிருக்கு ஆபத்தான சுகாதார நிலைகளையும் ஏற்படுத்த
வாய்ப்புள்ளது.
Read More Click Here