உலகிலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோயாயது சர்க்கரை சாப்பிடுவதால் மட்டும் வருவதில்லை, நமது
வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்களினாலும் தான் வருகிறது. இது தவிர
பரம்பரையில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால், அவர்களுக்கும்
வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
Read More Click Here