கன்னியாகுமரி
மாவட்டம் அதங்கோடு தனியார் பள்ளியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்து
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் சிறுவனின் உடல்
உறவினர்கள் கைப்பற்றி புத்தகங்களோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read More Click here