Go No : 151 ,ன் படி மாவட்ட வாரியாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு மூலமாக தங்களுக்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.
நேரடி நியமன டிஇஓக்கள் 19 பேர் முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.