ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசாக அகவிலைப்படி அதிகரிப்பு இருக்கும். இரண்டாவதாக, ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அதிகரிப்பு ஏற்பட்டால், அது அவர்களுக்கு கிடைக்கும் இரண்டாவது பரிசாக இருக்கக்கூடும். 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஜூலை மாதம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More Click Here