நம் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்து கிடைக்காவிட்டால் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். எனவே தண்ணீர் அதிகமாக பருக வேண்டியது அவசியம்.
அதிலும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடல் விரைவில் வறட்சி அடைந்துவிடும். அடிக்கிற வெயிலுக்கு அனைவருக்கும் ஜில்லுனு தண்ணீர் குடிக்க தான் தோன்றும். இதற்காக கோடைகாலத்தில் பிரிட்ஜ் முழுவதும் தண்ணீர் பாட்டில்களை நிரப்பி வைத்து விடுகிறோம்.ஆனால் இதனை அடிக்கடி அருந்துவதால் உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி நமக்கு தெரிவதில்லை. எனவே வெயில் காலத்தில் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டுமே தவிர ஐஸ் வாட்டர்களை அதிகமாக அருந்த கூடாது. இதற்கு பதிலாக மண் பானையில் தண்ணீர் வைத்து அருந்தலாம். ஓகே வாருங்கள், ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Read More Click here