TNPSC - குரூப் 2 முதன்மைத் தோ்வில் குழப்பம்: வினாத்தாள்கள் மாறியதால் தோ்வா்கள் அவதி :

4049egmor1_2502chn_1.jpg?w=330&dpr=3
 

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தோ்வில் பல இடங்களில் வினாத் தாள்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தோ்வா்கள் அவதியடைந்தனா்.

தமிழகத்தில் அரசுத் துறைகளில் உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5 ஆயிரத்து 446 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான முதன்மைத் தோ்வு, ஆகிய இரு தாள்களைக் கொண்டது. Read More Click Here