பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 13.01.2023
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
குறள் விளக்கம்:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
Read More Click Here