ஒரு பைசா செலவில்லாமல் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழி:! ஈசி டிப்ஸ்!
பள்ளி
பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய கவலை
என்னவென்றால் தன் குழந்தை படித்ததை விரைவில் மறந்து விடுகிறார்கள் என்பதே!
இனி கவலை வேண்டாம் ஒரு ரூபாய் கூட செலவு இல்லை.உங்கள் குழந்தைகளை ஒரு ஐந்து
நிமிடம் மட்டும் நேரத்தை செலவு செய்தாலே போதும். உங்கள் குழந்தைகள்
ஞாபகத்திறன் மிக்கவர்களாகவும் அறிவு கூர்மையாகவும் விளங்குவார்கள்.
Read More Click Here