நாளை முதல் வரும் அதிரடி மாற்றம்..கிரெடிட், டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவும்!

 

க்டோபர் 1 ஆம் தேதி, இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவது தொடர்பான டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விதிகள் மாற உள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் அல்லது வணிகத் தளங்களில் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சம்பந்தப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படுவது பல்வேறு இணையதள மோசடிகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் சிவிவி எண், காலவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை எந்தவொரு வணிக நிறுவனமோ, பணப்பறிமாற்ற ஆப்களோ, ஆன்லைன் விற்பனை ஸ்டோர்கள் அல்லது இ-காமர்ஸ் நிறுவனங்கள் சேமித்து வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்ய உள்ளது. Read More Click Here