அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் இரண்டு தினங்கள் ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வில் கீழ்காணும் வழிகாட்டுதல்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் CEO Proceedings - Download here