சுதந்திர தினத்தையொட்டி 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருது: தமிழக அரசு அறிவிப்பு:

 

சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளுவர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கும் நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது. Read More Click Here