தமிழகத்தில் இன்று மேலும் (15.05.2021) 33,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்-

தமிழகத்தில் இன்று மேலும் 33,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்-PDF CLICK HERE

script async="" src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று 33,658 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15,65,035ஆகவும், 20,905 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 13,39,887ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 303 பேர் இறந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,359ஆகவும் அதிகரித்துள்ளது. script async="" src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">