பாடாய் படுத்தும் கழுத்துவலியில் இருந்து விடுபட சில 'எளிய' பயிற்சிகள்!

ன்றைய வாழ்க்கை முறை மற்றும் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக, கழுத்து வலி என்பது ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் நடுத்தர வயதில் காணப்படும் ஒரு பொதுவான நிலைமையாக உள்ளது.

கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதால் கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடியாமல், கழுத்து வலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், கழுத்துவலி பிரச்சனை ஏற்படுகிறது. அதே போன்று நீண்ட நேரம் தலையை சாய்த்து, மொபைல் விளையாடும் நபர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கணிணியில் வேலை செய்யும் நபர்கள் இந்த பிரச்சனைக்கு பலியாகிறார். Read More Click Here

12th முடித்தவர்களுக்கு... மாதம் ரூ.20,000 சம்பளத்தில்.. IGMCRI வேலைவாய்ப்பு..!!!!

ந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள மல்டி டாஸ்கிங் பணியாளர் பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.

மொத்தம் 1225 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Indira Gandhi Medical College and Research Institute

பதவி பெயர்: Multipurpose Worker

கல்வித்தகுதி: 12th       Read More Click Here

இன்றைய (19-03-2023) நாள் எப்படி இருக்கும்.? இதோ உங்கள் ராசிக்கு.!!

இன்றைய பஞ்சாங்கம்

19-03-2023, பங்குனி 05, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.07 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.

அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.04 வரை பின்பு சதயம்.

மரணயோகம் இரவு 10.04 வரை பின்பு சித்தயோகம்.

பிரதோஷ விரதம்.

சிவ வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00,

எம கண்டம் - பகல் 12.00 - 01.30,

குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30,

சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. Read More Click Here

டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு - புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்ப்பு:

டிஎன்பிஎஸ்சி 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும், அதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், விண்ணப்பிப்பது தொடங்கி, தேர்வு தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராவதற்கு இது பெரிதும் உதவுகிறது. Read More Click Here

தயிர் உங்களுக்கு ரொம்ப புடிக்குமா? அப்ப அத சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட பண்ணிராதீங்க...!

 

யிர் நமது உணவுப்பழக்கத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். தயிர் பல தருணங்களில் உணவின் ஒரு பகுதியாகவும், சில சமயங்களில் உணவே அதுவாகவும் இருக்கும்.

தயிர் நமது உணவுக் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருக்க அதன் சுவை மட்டும் காரணமல்ல, அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளும்தான்.

தயிர் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டுமே நிறைந்த பொருளாக இருந்தாலும், தயிர் சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய பொதுவான சில தவறுகள் உள்ளது. தயிர் சாப்பிடும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில பொதுவான குறிப்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம். Read More Click Here

H3N2 வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த கோடைக்கால உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..

 

H3N2 Virus Influenza: இந்தியாவில் தற்போது இன்ஃப்ளூயன்ஸா ஏ வகையின் துணை வகையான H3N2 வைரஸ் தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சொல்லப்போனால், இந்த வைரஸ் அதிவேகமாக மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள், முதியவர்கள், இணை நோய்களைக் கொண்டவர்களை இந்த வைரஸ் விரைவில் தொற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Read More Click Here

`இரவில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவான தூக்கம், கால் தமனி அடைப்பு இரட்டிப்பாகலாம்' - ஆய்வில் தகவல் :

தினமும் இரவில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு கால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகலாம் என்று, ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 200 மில்லியன் மக்களுக்கு பெரிஃபெரல் ஆர்ட்டெரி (Peripheral artery) எனப்படும் கால் தமனிகளில் அடைப்பு ஏற்படும் பாதிப்பு உள்ளது. கால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது. Read More Click Here

காலி சிலிண்டரை மாற்றும் போது.. இது மட்டும் நடந்தா அவ்வளவுதான்.. ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

 

வீட்டில் காலி சிலிண்டர்களை மாற்றும் போது மிகவும் கவனமாக மாற்ற வேண்டும். இப்போதெல்லாம் சிலிண்டர் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்கவே சிலிண்டர் தொடர்பான விபத்துகள் நிறைய நடந்து வருகின்றன. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிலிண்டர்களை முறையாக கையாள வேண்டும்.

இந்த வருடத்தில் மட்டும் கடந்த 3 மாதங்கள் 20க்கும் மேற்பட்டோர் சிலிண்டர் வெடிப்பு காரணமாக நாடு முழுக்க பலியாகி உள்ளனர். சென்னையில் கடந்த மாதம் ஒருவர் பலியானார். Read More Click here

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்: 18.03.2023

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்: Read More Click Here

11th Std Public Exam March 2023 - Original Question Paper & Answer key :

 


11th Std Public Exam March 2023 

 English 

English Original Question Paper with Answer Key - Rasi English - Download here

English Original Question Paper with Answer Key - Mr Mohammed Ali - Download here

Tamil 

Original Question Paper with Explanatory Answers - Sura Publication -  Download here

Urdu

Urdu Original Question Paper with Answer Key - Mr Mohammed Ali - Download here


12th Std Public Exam March 2023 - Original Question Paper & Answer key :

 12th Std Public Exam March 2023 


Computer Science 

Computer Science Original Question Paper with Answer Key - Mr Mohammed Ali - Download here

Computer Application

Computer Application Original Question Paper with Answer Key - Mr Mohammed Ali - Download here

English

English Original Question Paper with Explanatory Answers - Rasi English - Download here

English Original Question Paper with Explanatory Answers - Sura Publication - Download here

English Original Question Paper with Answer Key - Mr Mohammed Ali - Download here

Tamil 

Original Question Paper with Explanatory Answers - Sura Publication - Download here


Original Question Paper with One Mark Answer - Mr Abbas Manthiri - Download here

Urdu

Original Question Paper - Download here

இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர் சர்க்கரை நோயால் இறந்தாலும் காப்பீடு தொகை தர தேசிய ஆணையம் உத்தரவு!

சர்க்கரை நோயால் இறந்த நபரின் குடும்பத்துக்கு ₹5 லட்சம் காப்பீட்டு தொகையை எல்ஐசி நிறுவனம் வழங்க வேண்டும்’ என்று தேசிய குறைதீர்ப்பு ஆணையம் (என்சிடிஆர்சி) உத்தரவிட்டுள்ளது.  சண்டிகரை சேர்ந்தவர் நீலம் சோப்ரா. இவரது  கணவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது கணவர் கடந்த 2003ம் ஆண்டு தான் பணியாற்றும் நிறுவனம் மூலம் காப்பீட்டு தொகை  பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அவர் 2004ம் ஆண்டு இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். அதற்கு பிறகு நீலம் சோப்ரா தனது கணவரின் காப்பீட்டுத் தொகையை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் தற்ேபாது அவரது இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டது என்று கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.  Read More Click Here



இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்:

 


இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்:- Read More Click here

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கருவூலங்கள், முக்கிய பணிகள் தவிர பிற அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 1ம் தேதி பணி நாளாக கருதப்படும். தமிழகத்தில் பொதுவாக பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு தினங்கள் உள்ளூர் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பிறப்பிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. Read More Click Here

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவிதை நடையில் வாழ்த்துகள் - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன் :

தேர்வுக்கு வாழ்த்துகள்

இளந்தளிரே

எதிர்காலமே

பள்ளிப்பூக்களே

வகுப்பறை வைரங்களே

உங்களுக்கென் தேர்வு வாழ்த்துகள்..

பள்ளிவாழ்வின் இறுதி பயணத்தில்

இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே..

தேர்வென்பது போருக்கான பயணமல்ல

பயங்கொளாது நிதானியுங்கள்

இவ்வளவு நாள் கற்றதை நினைவுகூறும் நல்நிகழ்வது,

அச்சம் அகலுங்கள்.. Read More Click Here

School Morning Prayer Activities - 13.03.2023 :

 


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் எண் : 153
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

பொருள்:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது. Read More Click Here


தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் முக்கிய காணொளி செய்தி...

.com/

தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் முக்கிய காணொளி செய்தி... Read More Click here

“ஒரு டென்ஷனும் வேண்டாம்” - பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..

நாளை 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும் மனவுறுதியும் தான் தேவை. அது இருந்தாலே நீங்கள் பாதி வெற்றி பெற்றதாகும். Read More Click Here

EPFO நிறுவனத்தில் 577 காலியிடங்கள் அறிவிப்பு : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

த்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (Employment Provident Fund Organisation) காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer/Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. READ MORE CLICK HERE


10th, 12th, Degree or Diploma படித்தவர்களுக்கு. மொத்தம் 616 காலிபணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கவும்.!!

சாம் ரைபிள்ஸில் காலியாகவுள்ள டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 616 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Assam Rifles

பதவி பெயர்: Technical and Tradesman

கல்வித்தகுதி: 10th, 12th, Degree or Diploma

வயதுவரம்பு: 18-25 Years

கடைசி தேதி: 19.03.2023

கூடுதல் விவரம் அறிய:

APPLY CLICK HERE

நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துதல் - பிரிண்டர்கள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்:

நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துதல் - பிரிண்டர்கள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 07-03-2023 (Conducting annual examination on pilot basis for students of 6th to 12th standard in Middle, High and Higher Secondary Schools - Provision of printers - Proceedings Letter of the State Project Director of Integrated School Education No: ACE/ 343/ A3/ Evaluation/ SS/ 2022, Dated: 07-03-2023)... 

Proceeding Click Here

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்:

 

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 13) தொடங்குகிறது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். Read More Click Here

வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க புதிய வசதி அறிமுகம்! யாரெல்லாம் இதை பயன்படுத்த முடியும்?

 

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 11) தெரிவித்துள்ளது.

இந்த வசதியை 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More Click Here

லீவு எடுத்தா சொல்லுங்க டீச்சர்! கனவு ஆசிரியர் இதழில் இருந்து....

 

கனவு ஆசிரியர் இதழில் இருந்து....

பள்ளி வருகைப்பதிவில் தொடர்ந்து ஒரு மாணவன் பற்றி , வகுப்பில் கேட்கும்போது அவன் பள்ளிக்கே வரமாட்டான் என்ற பதில் மாணவர்களிடம் இருந்து வந்தது. ஏன் என்று காரணம் கேட்டபோது , " அவன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த கொஞ்ச நாளில் இருந்தே வர மாட்டான் டீச்சர் . கொரோனா வேற வந்துச்சா டீச்சர் ... அதனால் இப்பவும் அவன் வரமாட்டான் டீச்சர் ! " என்றது மாணவர்களின் குரல். " சரிப்பா நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன் " என்று கூறி " நாம இப்போது பாடத்திற்குச் செல்வோம் " என்று எண்ணும் எழுத்தும் பாடப் பகுதியை மாணவர்களிடம் கொண்டுசென்றேன்.  Read More Click Here

இவற்றையெல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்க கூடாதாம்.. ஏன் தெரியுமா..?

 


ந்த பிஸியான வாழ்க்கையில் எதற்கும் நமக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. குறிப்பாக சமைப்பதற்கு..
சாதம் வடிக்க, உருளைக்கிழங்கு வேக வைப்பது, பருப்பு சமைப்பது என ஏதுவான இருந்தாலும் குக்கரில் போட்டால் வெறும் 10 நிமிஷம் தான். உடனடியாக சமைக்க எல்லாருக்கும் கிடைத்த எளிமையான பாத்திரம். ஆனால், சில பொருட்களை குக்கரில் சமைக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?. Read More Click here

பொதுத் தேர்வுகள் - 2023 | ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு!

IMG_20230311_153957
 

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு!
Public Exam List Click here

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழப்பு : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!!

 

IMG_20230311_124120

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Read More Click Here

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்-பள்ளி மானிய தொகையின் பயன்பாட்டு சான்றிதழ் படிவம் :

பள்ளி மானிய தொகையின் பயன்பாட்டு சான்றிதழ் படிவம்:
022-2023-ம் நிதியாண்டிற்கான பள்ளி மானிய தொகையின் பயன்பாட்டு சான்றிதழ் படிவம்.

Padivam - Download here

அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை :

அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை

[OBC NON - CREAMY LAYER  சான்று பெற குடும்ப ஆண்டு வருமானம் விவசாயம் மற்றும் மாத ஊதியத்தை சேர்க்காமல் பிற ஏனைய வருமானம் ரூ 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விவசாயம் மற்றும் மாத ஊதியத்தின் மூலம் கிடைக்கும் தொகை குடும்ப வருமானத்தில் சேராது. VAO குழப்பினால் மேலே பதிவிடப்பட்ட ஆணையை காண்பியுங்கள். Read More Click here

ரூ.1,77,500 வரை சம்பளம்.. இந்திய நாடாளுமன்றத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

 


ந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் சேவையில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதவிகளுக்கான குறைந்தபட்ச தகுதிகளை இங்கே காணலாம்.

மொத்த காலியிடங்கள்: 10 (சம்பள நிலை: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை)

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து, குறைந்தது இளநிலை வரை இந்தியை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Apply Click Here

TNPSC தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்: வெளியானது குரூப்-4 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு:

 

 

குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வினை நடத்தியது. 7,301 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்தனர். 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில், இதுநாள் வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. Read More Click Here

போஸ்ட் ஆபிஸ்: மாதம் ரூ.19,900 ஊதியத்தில் வேலை.. இன்றே கடைசி நாள். உடனே அப்ளை பண்ணுங்க..!!!!

Skilled Artisans பணி இடங்களை நிரப்புவதற்கு போஸ்ட் ஆபிஸில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியாகியது.

இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (மார்ச்-11) முடிவடைய இருப்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Read More Click Here

தர்பூசணி சாப்பிட்டுட்டு விதையை தூக்கி போடறதுக்கு முன்னாடி இத படிங்க.அதுல எவ்ளோ பயன் இருக்கு தெரியுமா ..?

ர்பூசணி எல்லோருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று. அதுவும் கொளுத்துகிற வெயிலுக்கு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவோம்.

ஆனால் அதிலுள்ள விதைகளை தூக்கி வீசிவிடுவோம். இனிமேல் அப்படி செய்யாதீர்கள். தர்பூசணியின் விதையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்குனு தெரிஞ்சிக்கங்க.. இனி தூக்கி வீசாம சாப்பிடுங்க.

கோடைகாலத்தில் கிடைக்கும் பருவ கால பழங்களில் மிக முக்கியமானது தர்பூசணி. தர்பூசணியை சாப்பிட்டு விட்டு அதன் விதைகளைச் சேகரித்து காய வைத்து, வறுத்து சாப்பிடலாம். இந்த விதைகளை சாப்பிடும்போது நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடையை குறைக்கவும் இது உதவி செய்யும். Read More Click Here

வீடு கட்டும் பணி தொடங்க சிறந்த மாதம் எது? - எந்த மாதம் கட்டினால், என்ன பலன்?

"வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்" என்பார்கள். அதற்கு அர்த்தம் வீடு காட்டுவதும், திருமணம் செய்வதும் அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை என்பது தான்.
சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவு.

ஓட்டு வீட்டில் இருப்பவருக்கு காரவீடு கட்டணும் என்கிற ஆசை, வாடகை வீட்டில் இருப்பவருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என ஆசை, சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. என்ன தான் வீடு கட்டுவதற்கான யோகம் ஏற்பட்டாலும், சிலர் துவங்கிய வேலையை சட்டென முடிக்காமல் வருட கணக்கில் இழுத்து கொண்டே செல்வார்கள். இதற்கு காரணம் அவர்கள் வீடு கட்ட துவங்கிய மாதம். Read More Click Here

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம். தீர்ப்பு நகல் :

 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம். 

Judgement Copy - Download here...

விடைத்தாள் தைத்த மாணவியர்; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் :

 

தாளை தைக்கும் பணியில், மாணவியரை ஈடுபடுத்திய விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியை உட்பட இரண்டு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் வரும், 13 முதல், பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதற்காக தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய முகப்பு தாளை, விடைத்தாளுடன் தைக்கும் பணி, தேர்வு மையங்களில் நடந்து வருகிறது.

இப்பணிக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் நிலையில், சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், மாணவியர் சிலரை தைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தினர். Read More Click here

குரு பெயர்ச்சி பலன் 2023: ஏப்ரல் மாதம் முதல் ஏற்றம் பெறப்போகும் ராசிகள்..திடீர் திருப்பம் நிச்சயம்!

 

குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஏப்ரல் மாதம் முதல் மேஷ ராசியில் ராகு உடன் இணைக்கு குரு பகவான் பயணம் செய்வார்.

அக்டோபர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது அதன் பின்னர் தனித்த குருவாக மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் பயணம் மற்றும் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். Read More Click here

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 11, 2023) புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு.!

 

மேஷம்: இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 Read More Click Here